tag:blogger.com,1999:blog-407322435655328293.post6361289266853324156..comments2024-03-10T21:22:52.877+05:30Comments on கொத்து பரோட்டா: முதல் நாள் கல்லூரிPrasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-407322435655328293.post-47300840106815335702010-07-12T16:45:00.330+05:302010-07-12T16:45:00.330+05:30@ அம்பிகா,
உண்மைதான்.. வருகைக்கு நன்றி :)
@ தக்க...@ அம்பிகா,<br />உண்மைதான்.. வருகைக்கு நன்றி :)<br /><br /><br />@ தக்குடுபாண்டி,<br />கண்டிப்பாக.. கொஞ்சம் சக்கரை போல் கற்பனையும் கலந்து தான் தருவேன் :)<br />நன்றி..!Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-24074442921927621282010-07-08T19:54:12.830+05:302010-07-08T19:54:12.830+05:30//வேகமாக போய்க்கொண்டு இருக்கும் ரயில் பயணத்தில், அ...//வேகமாக போய்க்கொண்டு இருக்கும் ரயில் பயணத்தில், அற்புதமான ஒரு காட்சி குபுக்கென்று தோன்றி மறைவது போன்றது அது. இன்னும் நன்றாக பார்த்திருக்கலாமோ என்று பின்பு ஏங்கலாமே தவிர, திரும்பி வராது.// <br /><br />கலக்கல் வரிகள் பிரசன்னா!! ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம் உங்க அனுபவத்தை படிக்க..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-1884147610232697742010-07-08T11:01:19.612+05:302010-07-08T11:01:19.612+05:30பசுமை நிறைந்த நினைவுகள்.
நல்ல பகிர்வு.பசுமை நிறைந்த நினைவுகள். <br />நல்ல பகிர்வு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-2858501779517814572010-07-07T12:30:14.230+05:302010-07-07T12:30:14.230+05:30@ அண்ணாமலை,
அட நல்ல பகிர்வு..மிக்க நன்றி!
@ மகே...@ அண்ணாமலை,<br />அட நல்ல பகிர்வு..மிக்க நன்றி!<br /><br /><br /><br />@ மகேஷ் : ரசிகன்,<br />அதே தான்னே :) எத எழுதறது எத விடறதுன்னு தான் தெரியல.<br /><br /><br /><br />@ அப்பாவி தங்கமணி,<br />FIR போட்டே ஆக வேண்டும்.. வருங்கால மாணவர்களுக்கு உதவும்லா :)<br /><br /><br /><br />@ ஹேமா,<br />என் வாழ்வின் மிகச்சிறந்த வருடங்கள் அவை.. ஆனா ஏங்க ஆரம்பிக்க என்று தெரியாமல் நிறுத்தி வைத்திருந்தேன் :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-3219574770781184712010-07-07T12:24:26.745+05:302010-07-07T12:24:26.745+05:30@ ஜில்தண்ணி - யோகேஷ்,
ஹி ஹி.. ஒரொரு நாளா இல்லாம.. ...@ ஜில்தண்ணி - யோகேஷ்,<br />ஹி ஹி.. ஒரொரு நாளா இல்லாம.. ஒவ்வொரு நினைவுகளா பிதுக்குகிறேன் ;)<br /><br /><br />@ R. Ranjith Kumar,<br />முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும், நன்றி :)<br /><br /><br />@ Chitra,<br />Thank you akka..<br /><br /><br />@ அக்பர்,<br />ஆமாம்.. மறுமலர்ச்சி :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-27811714616455945252010-07-07T12:20:08.845+05:302010-07-07T12:20:08.845+05:30rk guru has left a new comment on your post "...rk guru has left a new comment on your post "முதல் நாள் கல்லூரி": <br /><br />கல்லுரி வாழ்வு.... பசுமை நிறைந்த நினைவுகள்....<br /><br />-----------<br /><br />@ rk guru,<br /><br />அது என் அப்படி என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன் :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-54662326483431222142010-07-07T12:18:35.137+05:302010-07-07T12:18:35.137+05:30வெறும்பய has left a new comment on your post "...வெறும்பய has left a new comment on your post "முதல் நாள் கல்லூரி": <br /><br />அனுபவித்தவனுக்கு தான் தெரியும் இதன் அருமை...<br /><br />என்றும் எப்போதும் நினைவில் வரக்கூடிய ஒரு சுகமான வலியுடன் கூடிய வசந்த காலங்கள் அது .. <br /><br /> -----------<br /><br />@ வெறும்பய,<br />சுகமான வலி - முற்றிலும் உண்மை...!Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-86359532709520142842010-07-07T11:42:54.531+05:302010-07-07T11:42:54.531+05:30ஜெய் has left a new comment on your post "முத...ஜெய் has left a new comment on your post "முதல் நாள் கல்லூரி": <br /><br />// இருந்ததில் மூன்றாவது சிறந்த கட்டில் //<br />ஒரு வரியில நிறைய அர்த்தங்கள்... ரசிக்கிறமாதிரி...<br /><br />பழைய ஞாபகங்களை கொண்டு வந்துருக்கீங்க... :)<br /><br />----------<br /><br />@ ஜெய்,<br />ஆமாம் ஜெய். தலைங்க படம்லாம் பார்த்த பிறகு ஒரு முடிவு எடுத்துருக்கேன்.. அதாவது வளவளான்னு எழுதாம, ஒரே வரியில் பல Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-13981216659070443542010-07-07T04:59:28.781+05:302010-07-07T04:59:28.781+05:30பிரசன்னா...
என்ன திடீர்ன்னு ஞாபகங்கள் !பிரசன்னா...<br />என்ன திடீர்ன்னு ஞாபகங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-21031485583759720682010-07-06T23:16:43.647+05:302010-07-06T23:16:43.647+05:30//கல்லூரி படிக்க மட்டுமான ஒரு இடம் என்று அப்போது ஒ...//கல்லூரி படிக்க மட்டுமான ஒரு இடம் என்று அப்போது ஒரு 'பள்ளிக்கூட மனநிலை//<br /><br />super statement... FIR போட்டுடலாமா? ha ha haஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-39825436451638695112010-07-06T22:32:15.167+05:302010-07-06T22:32:15.167+05:30ஹை.... நம்ம காலேஜ் பத்தி பதிவா?
ரைட்டு..... ஆவலு...ஹை.... நம்ம காலேஜ் பத்தி பதிவா? <br /><br />ரைட்டு..... ஆவலுடன் வெய்ட்டிங்க்மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-26954597477366840682010-07-06T22:31:00.435+05:302010-07-06T22:31:00.435+05:30:):)மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-27646224719564601772010-07-06T18:24:17.341+05:302010-07-06T18:24:17.341+05:30கடைசி பாரா கலக்கல்!
நல்ல ஒப்புமை!கடைசி பாரா கலக்கல்!<br />நல்ல ஒப்புமை!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-5998248542301085932010-07-06T13:51:59.217+05:302010-07-06T13:51:59.217+05:30ம்ம்ம்... மலரும் நினைவுகள்.ம்ம்ம்... மலரும் நினைவுகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-50519385999017015212010-07-06T12:13:53.435+05:302010-07-06T12:13:53.435+05:30கல்லூரி வாழ்கையை முதல் நொடியில் இருந்தே மகிழ்ச்சிய...கல்லூரி வாழ்கையை முதல் நொடியில் இருந்தே மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். வேகமாக போய்க்கொண்டு இருக்கும் ரயில் பயணத்தில், அற்புதமான ஒரு காட்சி குபுக்கென்று தோன்றி மறைவது போன்றது அது. இன்னும் நன்றாக பார்த்திருக்கலாமோ என்று பின்பு ஏங்கலாமே தவிர, திரும்பி வராது.<br /><br /><br />....rightly said.... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-67690240875007771282010-07-06T10:24:05.179+05:302010-07-06T10:24:05.179+05:30நன்றி நண்பரே நல்ல பதிவு.நன்றி நண்பரே நல்ல பதிவு.Ranjithkumarhttps://www.blogger.com/profile/00495165376415370998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-74402961987903351222010-07-06T09:27:28.502+05:302010-07-06T09:27:28.502+05:30//ராட்சச பேஸ்டை (Paste) போல.. கொஞ்சம் கொஞ்சமாக பித...//ராட்சச பேஸ்டை (Paste) போல.. கொஞ்சம் கொஞ்சமாக பிதுக்கி எடுத்து கொடுக்கிறேன் //<br /><br />பிதுக்குங்க பிதுக்குங்க <br />கேக்குறோம் <br /><br />இரண்டாம் நாள் கல்லூரி சீக்கிரம் போடுங்கஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-79554977310014926922010-07-06T08:40:10.346+05:302010-07-06T08:40:10.346+05:30// இருந்ததில் மூன்றாவது சிறந்த கட்டில் //
ஒரு வரி...// இருந்ததில் மூன்றாவது சிறந்த கட்டில் //<br />ஒரு வரியில நிறைய அர்த்தங்கள்... ரசிக்கிறமாதிரி...<br /><br />பழைய ஞாபகங்களை கொண்டு வந்துருக்கீங்க... :)ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-29600000017340932222010-07-06T07:32:55.992+05:302010-07-06T07:32:55.992+05:30கல்லுரி வாழ்வு.... பசுமை நிறைந்த நினைவுகள்....கல்லுரி வாழ்வு.... பசுமை நிறைந்த நினைவுகள்....http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-80423217552163264162010-07-06T07:26:34.155+05:302010-07-06T07:26:34.155+05:30அனுபவித்தவனுக்கு தான் தெரியும் இதன் அருமை...
என்ற...அனுபவித்தவனுக்கு தான் தெரியும் இதன் அருமை...<br /><br />என்றும் எப்போதும் நினைவில் வரக்கூடிய ஒரு சுகமான வலியுடன் கூடிய வசந்த காலங்கள் அது ..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com