"சுமார்
ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது
அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"
டாக்டர் கோபால் (பிஎச்டி) தனது குறிப்புகளின் முதல் வரிகளை ஆயிரம் முறை
படித்திருந்தாலும், அதன் மீது கண்கள் ஓடியதும், மனது
தன்னையறியாமல் மறுபடி படித்தது. இந்த வருட புதிய மாணவர்களுக்கு
மறுபடியும் முதலில் இருந்து வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து சமவெளி
நாகரிகம் மட்டும்...